இலங்கை அதிபர் மாளிகையை பொதுமக்கள் முற்றிலும் கைப்பற்றிய நிலையில் அதில் அதிபர் கொடி அகற்றப்பட்டு இலங்கை அரசின் கொடி ஏற்றப்பட்டுள்ளது. …
Read More »செயற்கை கருத்தரித்தல் மையத்தை செல்வப்பெருந்தகை திறந்து வைத்தார்
சென்னை, தண்டலத்தில் உள்ள சவீதா பல்கலைக்கழகத்தின் மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனை கல்லூரியில் செயற்கை கருத்தரித்தல் மையத்தை மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் திரு.மா.சுப்பிரமணியன் அவர்களுடன் இணைந்து திறந்து வைத்தோம். நிகழ்ச்சியில் திருப்பெரும்புதூர் தொகுதிக்குட்பட்ட உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டார்கள்.
Read More »