இலங்கை அதிபர் மாளிகையை பொதுமக்கள் முற்றிலும் கைப்பற்றிய நிலையில் அதில் அதிபர் கொடி அகற்றப்பட்டு இலங்கை அரசின் கொடி ஏற்றப்பட்டுள்ளது. …
Read More »தத்துவ நோக்கில் செவ்வியல் இலக்கியங்கள் என்ற பன்னாட்டு கருத்தரங்கம்…
தத்துவ நோக்கில் செவ்வியல் இலக்கியங்கள் என்ற பன்னாட்டு கருத்தரங்கம் இன்று இனிதே நடைபெற்றது. நிகழ்வில் பல்வேறு பல்கலைக்கழகங்களை சேர்ந்து பேராசிரியர்கள் ஆய்வு கட்டுரைகளை சமர்ப்பித்தார்கள். வெளிநாடுகளிலிருந்தும், வெளி மாநிலங்களிலிருந்தும் ஆய்வாளர்கள் /பேராசிரியர்கள் ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பித்திருந்தார்கள். உயிர்மை பதிப்பகத்தின் நிறுவன கவிஞர் திரு மனுஷ்யபுத்திரன், திரு, பழமலை IAS, கல்லூரியின் நிர்வாக அறங்காவலர் அவர்களும் பசுமைக்குடி சார்பில் இணைய வழியாக நானும் கலந்து கொண்டிருந்தேன். பேராசிரியர் து. ராஜ்குமார் அவர்கள் …
Read More »