இலங்கை அதிபர் மாளிகையை பொதுமக்கள் முற்றிலும் கைப்பற்றிய நிலையில் அதில் அதிபர் கொடி அகற்றப்பட்டு இலங்கை அரசின் கொடி ஏற்றப்பட்டுள்ளது. …
Read More »ஜெகம் சாரிட்டபிள் டிரஸ்ட் முதலாம் ஆண்டு விழா..!
ஜெகம் சாரிட்டபிள் டிரஸ்ட் முதலாம் ஆண்டு விழாவை முன்னிட்டு, மதுரை பெத்தானியாபுரம் மேட்டுத்தெரு பகுதியில் ஏழை முதியோர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் டாக்டர் முரளி பாஸ்கர் கலந்து கொண்டு அன்னதானத்தை தொடங்கி வைத்தார். இவ்விழாவிற்கு அறக்கட்டளையின் மேனேஜிங் டிரஸ்டி சோலை எஸ்.பரமன் தலைமை வகித்தார். டிரஸ்ட் பொருளாளர் திருஞானசம்பந்தம் முன்னிலை வகித்தார். இதில் சக்திவேல், கே.ஆர்.கே ராதாகிருஷ்ணன், பாண்டி, சுரேஷ், கண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Read More »