Sunday , April 27 2025
Breaking News
Home / இந்தியா / நீதிமன்ற வளாகம் முன்பாக ஆர்ப்பாட்டம்அறிவிப்பு…
MyHoster

நீதிமன்ற வளாகம் முன்பாக ஆர்ப்பாட்டம்அறிவிப்பு…

கரூர் வழக்கறிஞர் சங்கம் சார்பில் ஒண்றிய அரசின் கொடுஞ் சட்டத்திற்கு எதிராக 27.06.2024,28.06.2024, மற்றும் 01.07.2024 நீதிமன்ற பணியில் இருந்து விலகி இருப்பது என்றும் 02.07.2024 தேதி மீண்டும் பொதுக் குழு கூட்டத்தைக் கூட்டி முடிவெடுக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது ,01.07.2024 திங்கள் கிழமை அன்று கருப்பு பட்டை அணிந்து கொண்டு பெருந்திரளாக கலந்து கொண்டுள்ள வேண்டும் என முடிவு செய்யப்பட்டது.

வழக்கறிஞர் சங்க பொதுக்குழுவின் முடிவின்படி 27- 06 -2024 மற்றும் 01-07-2024 ஆகிய தினங்கள் நீதிமன்ற பணியில் இருந்து விலகி இருப்பது எனவும் 01-07-2024 அன்று நீதிமன்ற வளாகம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடைபெறும் எனவும் 28- 06- 2024 அன்று தமிழ்நாடு புதுச்சேரி வழக்கறிஞர் சங்கங்களின் கூட்டமைப்பின் தீர்மானத்தின் படி நீதிமன்ற பணியில் இருந்து விலகி இருப்பது என முடிவு செய்யப்பட்டுள்ளது. எனவே 27- 06- 2024 , 28- 06 -2024 மற்றும் 01-07-2024 3 தினங்கள் நீதிமன்ற பணியில் இருந்து விலகி இருப்பது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. சங்க உறுப்பினர்கள் அனைவரும் ஒத்துழைப்பு தருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
தகவல் – அரவக்குறிச்சி வழக்கறிஞர் க. முகமது அலி., பி.பி.ஏ.,எல்எல்.பி.,

About Admin

Check Also

ரத்தன் டாடா எனும் சகாப்தம்…

பிறப்பு: டிசம்பர் 28, 1937 | இறப்பு: அக்டோபர் 9, 2024 ஒரு இந்திய தொழிலதிபர் ஆவார் , அவர் …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES