Thursday , April 24 2025
Breaking News
Home / செய்திகள் / இன்று (ஏப்ரல் 1) முதல் அமல். ரயில் டிக்கெட்களுக்கு இனி பணம் கொடுக்க வேண்டாம். சூப்பர் அறிவிப்பு.!!!
MyHoster

இன்று (ஏப்ரல் 1) முதல் அமல். ரயில் டிக்கெட்களுக்கு இனி பணம் கொடுக்க வேண்டாம். சூப்பர் அறிவிப்பு.!!!

இன்று (ஏப்ரல் 1) முதல் அமல். ரயில் டிக்கெட்களுக்கு இனி பணம் கொடுக்க வேண்டாம். சூப்பர் அறிவிப்பு.!!!

இந்தியாவில் டிஜிட்டல் பண பரிவர்த்தனை என்பது நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. சிறிய பொருட்களை வாங்குவது முதல் மக்கள் அனைத்திற்கும் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகளை பயன்படுத்துகின்றனர்.

இத்தகைய டிஜிட்டல் பண பரிவர்த்தனை அரசு பேருந்துகள் மற்றும் ரயில்களில் பயனடிக்கட்டுகளை நேரடியாக சென்று வாங்குவதில் மட்டுமே பயன்படுத்தப்படாமல் இருந்தது. ஆனால் ரயில்களின் முன்பதிவு பெட்டிகளின் டிக்கெட்டுகளை ஆன்லைன் பண பரிவர்த்தனை மூலம் பெறும் வழக்கம் நடைமுறையில் இருந்து வருகிறது.

இது போன்ற முன்பதிவு இல்லாத பெட்டிகளின் டிக்கெட்டுகளை நேரில் சென்று வாங்குவதற்கான முறையில் டிஜிட்டல் பண பரிவர்த்தனையை கொண்டு வருமாறு ரயில்வே துறைக்கு பயணிகள் கோரிக்கை வைத்தனர். இதனைத் தொடர்ந்து இனி முன்பதிவு இல்லாத பெட்டிகளின் டிக்கெட்டுகளை பணம் செலுத்தி வாங்க தேவையில்லை எனவும் upi மூலமாக டிஜிட்டல் பண பரிவர்த்தனை முறை மூலம் செலுத்திக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய நடைமுறை இன்று ஏப்ரல் 1ம் தேதி முதல் அனைத்து ரயில் நிலையங்களிலும் அறிமுகம் செய்யப்படவுள்ளதாக ரயில்வே துறை தெரிவித்துள்ளது.

About Admin

Check Also

அகில இந்திய மூவேந்தர் முன்னணிக் கழகத்தின் மாநில தலைமை கழக செயலாளர் எஸ்.வேலுச்சாமியை, முன்னாள் இந்திய வருமான வரித்துறை உயர் அதிகாரி எம்.சம்பத் சந்தித்து பேசினார்

அகில இந்திய மூவேந்தர் முன்னணிக் கழகத்தின் மாநில தலைமை கழக செயலாளர் எஸ்.வேலுச்சாமி அவர்களை மதுரை அண்ணாநகரில் அவரது அலுவலகத்தில் …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES