Sunday , April 27 2025
Breaking News
Home / இந்தியா / பொது எதிரியாக உள்ள கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட அனைவரும் மனிதர்களே…
MyHoster

பொது எதிரியாக உள்ள கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட அனைவரும் மனிதர்களே…

ஆளும் அரசு. பொதுமக்கள் மற்றும் வதந்தி பரப்பும் நபர்களுக்கு வேண்டுகோள்.

பொது எதிரியாக உள்ள கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட அனைவரும் மனிதர்களே.
அவர்களை மதரீதியில் இன ரீதியிலோ பிரித்துப் பார்ப்பது நமக்கு நாமே செய்து கொள்ளும் தீங்காகும்.
எனவே பாதிக்கப்பட்டவர்களை பாதிக்கப்பட்டவர்களாக மட்டும் பார்த்து அவர்கள் மீண்டுவர ஊக்கமும் ஆக்கமும் அளிப்போம்.
வதந்தி பரப்புவோர் தங்களின் அறியாமையான இந்த செயலை நிறுத்திக்கொள்ள வேண்டும்.
வதந்தி பரப்புவது இந்த தேசத்திற்கும் மனித குலத்திற்கும் எதிரான செயலாக சென்றடையும்.வதந்திகலால் பாதிப்பு இல்லாத பல நபர்கள் தற்கொலை செய்துகொள்வதும் நாம் அவர்களை கொலை செய்வதற்கு சமம். என தமிழ்நாடு இளைஞர் கட்சியின் மாநில துணைசெயலாளர்.
க.முகமது அலி.அவர்கள் அறிக்கை வாயிலாக வேண்டுகோள் விடுத்துள்ளார்.

 

About Admin

Check Also

ரத்தன் டாடா எனும் சகாப்தம்…

பிறப்பு: டிசம்பர் 28, 1937 | இறப்பு: அக்டோபர் 9, 2024 ஒரு இந்திய தொழிலதிபர் ஆவார் , அவர் …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES