Thursday , April 24 2025
Breaking News
Home / செய்திகள் / அன்னை தெரசா கல்லூரி நடத்தும் பேச்சரங்கம் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள விருப்பமா?
MyHoster

அன்னை தெரசா கல்லூரி நடத்தும் பேச்சரங்கம் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள விருப்பமா?

அன்னை தெரசா கல்லூரி
திருக்கழுக்குன்றம்
செங்கல்பட்டு மாவட்டம்

தமிழ்த்துறையும் கல்லூரியின் கணித்தமிழ்ப் பேரவையும் இணைந்து நடத்தும் கல்லூரி இளங்கலை மற்றும் முதுகலை மாணவர்களுக்கான பேச்சரங்கம்

https://forms.gle/KwvuaQ8w1y1eXPd39

நாள் 13/8/2021
நேரம் : காலை 10.00

தலைப்பு : வளர்ச்சி பாதையில் இந்தியா

நிடங்கள் : 3 நிமிடம் மட்டும்

பங்கேற்பாளர்கள் கவனத்திற்கு

  1. ஆரஞ்ச் தமிழ் டாட் காம் வலையொளி வழியாக ஒலிபரப்பப்படும்.
    2.பன்னாட்டளவில் பார்வையாளர்கள் கலந்து கொள்வார்கள்.
    3.தலைப்புக்கேற்ற பொருண்மையில் மட்டுமே பேசவேண்டும்.
    4.மூன்று நிமிடங்கள் உங்களுக்கானது..
    தமிழ் வணக்கம்
    அவை வணக்கம்
    எடுத்தல்,தொடுத்தல், முடித்தல்,நன்றி என்ற முறையில் உங்கள் பேச்சு இருத்தல் வேண்டும்.
    5.உலக அளவில் சென்று சேர்வதால் அரசியல் கலக்கக் கூடாது.தலைவர்களின் பெயர் உச்சரிக்க வேண்டிய இடம் வரும்போது மதிப்பு மிகு சொற்களை பயன்படுத்த வேண்டும்.உண்மைக்கு புறம்பான சொற்களை தவிர்க்க வேண்டும்.இந்தியாவின் பெருமைகளைப் பறைசாற்றுவதாக மட்டும் இருத்தல் வேண்டும்.
    6.பேச்சரங்கத்திற்கான குவியம் (ZOOM ) அனுப்பப்படும்.
    7.உங்கள் பெயர் அழைக்கப்படும் போது ஒலி,ஒளி வாங்கியினைத் திறந்து பேசுங்கள்.
    8.இணைய அவை ,உடை நாகரிகங்கள் கடைபிடிக்க வேண்டும்.
    9..உங்கள் பெயரினையும் மாவட்டத்தினையும் மட்டும் இங்கே குறிப்பிடுங்கள்.
    10.பதிவுக் கட்டணம் இல்லை
    11.பங்கேற்பாளர்களுக்கு மின் சான்றிதழ் வழங்கப்படும்.
    வாழ்த்துகள்🙏🙏💐💐💐💐💐

About Admin

Check Also

அகில இந்திய மூவேந்தர் முன்னணிக் கழகத்தின் மாநில தலைமை கழக செயலாளர் எஸ்.வேலுச்சாமியை, முன்னாள் இந்திய வருமான வரித்துறை உயர் அதிகாரி எம்.சம்பத் சந்தித்து பேசினார்

அகில இந்திய மூவேந்தர் முன்னணிக் கழகத்தின் மாநில தலைமை கழக செயலாளர் எஸ்.வேலுச்சாமி அவர்களை மதுரை அண்ணாநகரில் அவரது அலுவலகத்தில் …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES