Tuesday , October 21 2025
Breaking News
Home / Manitha Vidiyal

Manitha Vidiyal

YouTube player
MyHoster

Earthquake: ஷாக்! இந்திய பெருங்கடலில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! ரிக்டர் அளவில் 6.4!

இந்திய பெருங்கடலில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!மகாராஷ்ட்ரா மாநிலத்தில் அமைந்துள்ளது ஹிங்கோலி. இங்கு இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 4.5 ஆக இது பதிவாகியுள்ளது. தேசிய நிலநடுக்கவியல் மையம் அளித்துள்ள தகவலின்படி, காலை 7.14 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ஹிங்கோலியில் 10 கிலோ மீட்டர் ஆழத்திற்கு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. சக்திவாய்ந்த நிலநடுக்கம்: மகாராஷ்ட்ராவில் நிலநடுக்கம் ஏற்பட்ட 3 மணி நேரத்தில் இந்திய பெருங்கடலில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. …

Read More »

மக்களே தெரிஞ்சிக்கோங்க..! வங்கிக் கணக்கில் பணம் திருடப்படாமல் தடுப்பது எப்படி.? போலீசார் அறிவுரை.!!

போலீசார் அறிவுரை: இன்றைய காலகட்டத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரிடமே செல்போன் இருக்கிறது. செல்போன் மூலமாக மற்றவர்களிடம் பேசுவதோடு மட்டுமல்லாமல் பல வேலைகளையும் எளிதில் முடிக்க முடிகிறது . இதில் பயன்கள் அதிகமாக இருந்தாலும் அதன் மூலம் மோசடிகளும் அரங்கேறி வருகிறது. அந்தவகையில் வங்கி கணக்கில் இருந்து மர்ம நபர்கள் பணம் திருடுவதை தடுக்க சைபர் கிரைம் போலீஸ் அறிவுரை வழங்கியுள்ளது. அதாவது, OTP மட்டுமல்லாது PIN அமைக்கும்படியும், …

Read More »

“அண்ணாமலை பகிரங்க மன்னிப்புக் கேட்காவிட்டால் வழக்கு” – செல்வப்பெருந்தகை எச்சரிக்கை

சென்னை: ‘குற்றப்பதிவேடு பட்டியலிலும் ரவுடிகள் பட்டியலிலும் எனது பெயர் இருப்பதாக என்மீது அவதூறு பரப்பிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பகிரங்க மன்னிப்புக் கேட்க வேண்டும். இல்லாவிட்டால் அவதூறு வழக்கும், எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழும் வழக்கு தொடரப்படும்’ என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கு.செல்வப்பெருந்தகை எச்சரித்துள்ளார். இதுகுறித்து சத்தியமூர்த்தி பவனில் இன்று அவர் அளித்த பேட்டி: ‘எனது பெயர் குற்றப்பதிவேடு பட்டியலிலும் ரவுடிகள் பட்டியலிலும் இருப்பதாக …

Read More »

இந்த மாதம் வானத்தை பிரகாசிக்க இரட்டை விண்கல் ஒளி மழை: எப்படி எப்போது பார்க்க வேண்டும்

ஒரு அற்புதமான வான காட்சி ஜூலை இறுதியில் நெருங்குகிறது மற்றும் பூமி முழுவதும் எல்லா இடங்களிலிருந்தும் நிர்வாணக் கண்ணுக்குத் தெரியும். கண்கவர் விண்கற்கள் ஒரே நேரத்தில் நிகழும் மற்றும் அனைத்து ஆஸ்ட்ரோஃபில்களுக்கும் ஒரு விருந்தாக இருக்கும். மாத இறுதியில் விண்கற்கள் பொழிவு உச்சத்தை அடைந்து நட்சத்திரங்களை சுடும் அழகிய காட்சியை கொடுக்கும். விண்கல் பொழிவை எப்போது, ​​எங்கு பார்க்க வேண்டும் டெல்டா அக்வாரிட்ஸ் மற்றும் ஆல்பா காப்ரிகார்னிட்ஸ் ஜூலை பிற்பகுதியில் இருந்து …

Read More »

பெங்களூருவில் 30 பேருடன் சென்ற பேருந்து தீ விபத்து

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் செவ்வாய்க்கிழமை காலை 30 பயணிகளுடன் ஓடும் பேருந்து தீப்பிடித்து எரிந்தது . பெங்களூருவில் உள்ள அனில் கும்ப்ளே சர்க்கிள் அருகே பிஎம்டிசி பேருந்தின் இயந்திரம் தீப்பிடித்து எரிந்ததால் பயணிகள் சிறிது நேரத்தில் உயிர் தப்பினர். பயணிகள் அனைவரும் உடனடியாக இறக்கிவிடப்பட்டனர், தீயணைப்பு வீரர்கள் விரைந்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். காயங்கள் எதுவும் ஏற்படவில்லை.

Read More »

தமிழ்நாடு வானிலை புதுப்பிப்பு: புயல்கள் பெங்களூரிலிருந்து கிழக்கு நோக்கி நகர்வதால் சென்னையில் லேசான மழை பெய்யும்

தமிழ்நாடு வானிலை புதுப்பிப்பு: பெங்களூருவின் சில பகுதிகளில் கனமழையைக் கொண்டு வந்த இடியுடன் கூடிய புயல் கிழக்கே வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திர கடற்கரையை நோக்கி நகர்ந்துள்ளது . இருப்பினும், இந்தப் புயல்கள் பயணிக்கும்போது கணிசமாக வலுவிழந்தன. இந்த இடியுடன் கூடிய மழையால் சென்னையில் சில பகுதிகளில் செவ்வாய்க்கிழமை அதிகாலை லேசான தூறல் மற்றும் மழை பெய்தது. லேசான மழை விரைவில் பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. தென்மேற்குப் பருவமழை மேற்குக் …

Read More »

ரேபரேலியில் ராகுல் காந்தி!

எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தனது தொகுதியான ரேபரேலிக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். ராகுல் காந்தி சென்ற விமானம் ஃபர்சத்கஞ்ச் விமான நிலையத்தில் தரையிறங்க திட்டமிடப்பட்டிருந்த நிலையில், வானிலை காரணமாக லக்னெளவில் தரையிறங்கியுள்ளார். அங்கிருந்த சாலை வழியாக ரேபரேலி செல்கிறார். எதிர்க்கட்சித் தலைவராக பொறுப்பேற்ற பிறகு முதல்முறையாக ரேபரேலி செல்லவுள்ள ராகுல் காந்தி கட்சித் தொண்டர்கள் மற்றும் மக்களை சந்திக்கவுள்ளார். மேலும், பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த பிரதிநிதிகளையும் ராகுல் காந்தி சந்தித்து …

Read More »

ரவுடிசம், லஞ்சத்தை தடுக்க முன்னுரிமை: சென்னை போலீஸ் கமிஷனர் அருண் திட்டவட்டம்

சென்னை: ரவுடிசம் மற்றும் லஞ்சத்தை தடுக்க முன்னுரிமை அளிப்பேன் என சென்னை போலீஸ் கமிஷனர் அருண் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.சென்னை போலீஸ் கமிஷனராக அருண் பொறுப்பேற்றார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: சட்டம் ஒழுங்கை பாதுகாக்க நடவடிக்கை எடுப்பேன். குற்றவாளிகளை பிடிக்க முன்னுரிமை அளிப்பேன். சென்னை எனக்கு புதிது அல்ல. எல்லா பொறுப்புகளிலும் பணிபுரிந்துள்ளேன்.புள்ளி விவரங்களின் படி சென்னையில் குறைவான குற்றங்கள் தான் நடக்கிறது. @subtitle@நடவடிக்கை@@subtitle@@ரவுடிசம், லஞ்சத்தை தடுக்க முன்னுரிமை …

Read More »

SBI வாடிக்கையாளர்களுக்கு ஆபத்து.. இந்த தப்பை மட்டும் செஞ்சுடாதீங்க.. வங்கி நேரடி எச்சரிக்கை.. என்ன விஷயம்?

எஸ்பிஐ (SBI) என்று சுருக்கமாக அழைக்கப்படும் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா (State Bank Of India) தற்போது அதன் வங்கி வாடிக்கையாளர்களுக்கு (SBI bank customers) ஒரு முக்கியமான எச்சரிக்கை செய்தியை (Warning message) வெளியிட்டுள்ளது. எஸ்பிஐ வங்கி வாடிக்கையாளர்களுக்கு எஸ்எம்எஸ் (SMS) மூலம் நிகழக்கூடிய மோசமான மோசடி ஆபத்து குறித்து, பாரத ஸ்டேட் வங்கி தற்போது எச்சரித்துள்ளது. இந்த மோசடியில் வாடிக்கையாளர்கள் தெரியாமல் கூட சிக்கிட வேண்டாம் …

Read More »

சுதந்திர போராட்ட வீரரும், சென்னை மாகாணத்தின் முதல் முதலமைச்சருமான திரு.பி.எஸ்.குமாரசாமி ராஜா அவர்கள் பிறந்தநாள் இன்று சென்னை, சத்தியமூர்த்திபவனில் நடைபெற்றது.

அலங்கரிக்கப்பட்ட அவரது திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செய்தேன். விழாவில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் மற்றும் செயல்வீரர்கள் கலந்து கொண்டார்கள். அதன் பின்பு, செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது.

Read More »
இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES