ஹெல்ப் 2 ஹெல்ப் அமைப்பின் அடுத்த சேவையாக இரத்ததான குழுவை தொடர்ந்து ஆடை தானக் குழு இன்று தொடங்கப்பட்டது.
ஹெல்ப் 2 ஹெல்ப் அமைப்பின் அடுத்த சேவையாக இரத்ததான குழுவை தொடர்ந்து ஆடை தானக் குழு இன்று தொடங்கப்பட்டது. விழாவின் சிறப்பு விருந்தினர்களாககரூர் மாநகராட்சி முதல் பெண் மேயர் திருமதி.கவிதா கணேசன் அவர்களும் கரூர் மாநகராட்சி ஆணையாளர் திரு.இரவிச்சந்திரன் அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு குழுவினைத் தொடங்கி வைத்துவாழ்த்துரை வழங்கினர். முன்னதாக முதன்மை ஒருங்கிணைப்பாளர் சிவராமன் அறிமுக உரையாற்றினார். ஹெல்ப் 2 ஹெல்ப் ஒருங்கிணைப்பாளர்கள் மகேஸ்வரி , பாலமுருகன் …
Read More »