Saturday , April 26 2025
Breaking News
Home / தமிழகம் / தந்தையை இழந்த மாணவிக்கு உதவித்தொகை வழங்கிய ரூட்ஸ் அறக்கட்டளை…
MyHoster

தந்தையை இழந்த மாணவிக்கு உதவித்தொகை வழங்கிய ரூட்ஸ் அறக்கட்டளை…

12ம் வகுப்பு பொதுத்தேர்வின் போது தந்தையை இழந்த திருப்பூர் அருள்புரம் அரசுமேல்நிலைப்பள்ளி மாணவி விஷ்னுபிரியாவின்
மூன்றாண்டு உயர்கல்வி கட்டணத்தை ரூட்ஸ் கல்வி அறக்கட்டளை ஏற்றுக்கொண்டது. முதல்வருடக்கட்டணத்தை ரூட்ஸ் கல்வி அறக்கட்டளை பொருளாளர் திருமதி.N.கவிதா மகாலிங்கம் வழங்கியபோது அருகில் ரூட்ஸ் அறக்கட்டளை நிறுவுனர் மற்றும் கல்வி ஆலோசகர் c.மகாலிங்கம், பள்ளி தலைமை ஆசிரியை மற்றும்
அம்மாணவியின் வகுப்பு ஆசிரியர் திரு.சத்யன் அவர்கள்.

இளைஞர் குரல் சார்பாக ரூட்ஸ் அறக்கட்டளை நிர்வாகிகள் அனைவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

About Admin

Check Also

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு கு செல்வப்பெருந்தகை MLA அவர்கள் தலைமையில் நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டது…

கேரள மாநிலம், வயநாடு மாவட்டத்தில் நிலச் சரிவினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு கு செல்வப்பெருந்தகை …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES