Thursday , April 24 2025
Breaking News
Home / தமிழகம் / 6 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் கொலையில் இரண்டு சிறுவர் உட்பட 3பேர் கைது
MyHoster

6 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் கொலையில் இரண்டு சிறுவர் உட்பட 3பேர் கைது

6 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் கொலையில் இரண்டு சிறுவர் உட்பட 3பேர் கைது??

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே ரங்கநாதபுரத்தில் 6வயது சிறுமி ரத்த காயங்களுடன் மீட்கப்பட்ட நிலையில் திண்டுக்கல் தலைமை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனையில் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டதாக மருத்துவமனையில் தகவல் வெளியானது இதில் பாலியல் பலாத்காரம் செய்த குணசேகரன் வயது 16 பாலியல் பலாத்காரத்திற்கு உடந்தையாக இருந்த குணசேகரனின் தம்பி கிஷோர்14 ஆகிய இருவர் மீது போக்ஷோ சட்டத்தின் கீழ் கைது செய்து நடவடிக்கை மேலும் சிறுமி கொலைக்கு உடந்தையாக இருந்த டிராக்டர் உரிமையாளர் உமாசங்கர் என்பவர் மீது கொலை குற்ற வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

About Admin

Check Also

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு கு செல்வப்பெருந்தகை MLA அவர்கள் தலைமையில் நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டது…

கேரள மாநிலம், வயநாடு மாவட்டத்தில் நிலச் சரிவினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு கு செல்வப்பெருந்தகை …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES