Tuesday , October 21 2025
Breaking News
Home / Admin (page 51)

Admin

இன்று சூளகிரி இல் பல்வேறு திருமண நிகழ்ச்சிகளில் கிருஷ்ணகிரி நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் ஏ செல்லக்குமார் ஐயா…

இன்று சூளகிரி இல் பல்வேறு திருமண நிகழ்ச்சிகளில் நமது கிருஷ்ணகிரி நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் ஏ செல்லக்குமார் ஐயா அவர்களும் சூளகிரி வட்டாரத் தலைவர் சீபம் ராமமூர்த்தி அண்ணன் அவர்களும் விவசாய அணி மாவட்ட தலைவர் அறிஷ்பாபு அண்ணன் அவர்களும், துணை தலைவர் சக்கர்லப்பா அண்ணன் அவர்களும் மற்றும் காங்கிரஸ் பேரியக்க நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

Read More »

மைசூரில் உலகை வியக்க வைக்கும் மழை…

கர்நாடக மாநிலத்தில் மைசூரில் பலத்த மழை காரணமாக வெள்ளம் பெருக்கெடுத்து ஓடிக்கொண்டிருக்கும் வேளையில் இந்திய ரயில்வே ஊழியர்கள் மிகவும் சிரமப்பட்டு தண்டவாளங்களை சரி செய்து மின்கம்பங்களை மின்சாரத் துறையினருடன் இணைந்து போர்க்கால அடிப்படையில் வேலை செய்து கொண்டிருக்கிறார்கள்… அதில் ஒரு ரயில்வே ஊழியர் எடுத்த வீடியோ இது…. இவ்வுலகில் இயற்கையை விட மிகப்பெரிய சக்தி எதுவும் கிடையாது என்பது ஊர்ஜிதம் ஆகிறது… இளைஞர் குரல் சார்பாக ரயில்வே ஊழியருக்கும் மற்றும் …

Read More »

அரைவேக்காடு நடிகர் ரஜினிகாந்துக்கு எதிராக தமிழக முழுவதும் போராட்டங்கள் நடத்தப்படும் – சாமானிய மக்கள் நலக் கட்சியினர் அறிவிப்பு

நீதிபதி அருணா ஜெகதீசன் அறிக்கையின் பரிந்துரைப்படி தூத்துக்குடி துப்பாக்கி சூட்டிற்கு காரணமானவர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க கோரி தமிழக அரசு வலியுறுத்தி திருச்சி அண்ணா சிலை அருகே சாமானிய மக்கள் நலக் கட்சி சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மேற்கு மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணி தலைமை தாங்கினார். இதில் தமிழ் தேச மக்கள் முன்னணி வழக்கறிஞர் கென்னடி, தந்தை பெரியார் திராவிட கழக கொள்கை …

Read More »

காங்கிரஸ் கட்சி முன்னெடுக்கும் #இந்தியஒற்றுமைப்பயணம் எனும் வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வு

கடந்து 25 ஆண்டுகளில் காங்கிரஸ் கட்சியில் பல்வேறு முக்கியப் பொறுப்புகளை ஏற்றுப் பணியாற்றியிருக்கேன். எல்லாவற்றையும் விட தலைவர் ராகுல்காந்தி தலைமையில், காங்கிரஸ் கட்சி முன்னெடுக்கும் #இந்தியஒற்றுமைப்பயணம் எனும் வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வை ஒருங்கிணைக்கும் இந்த வாய்ப்பு மகத்தானது. வருகிற 2024 நாடாளுமன்ற தேர்தல் நமது தேசம் எதிர்நோக்கியிருக்கும் வாழ்வா? சாவா? போராட்டம். ஆர்எஸ்எஸ்/ பாஜகவின் மோடி ஆட்சி இந்த தேசத்தின் ஆன்மாவை மதம்,சாதியின் அடிப்படையில் கூறுபோட்டுள்ளது. விலைவாசி உயர்வு,வேலைவாய்ப்பின்மை.விவசாயம்,சிறு,குறு,நடுத்தர தொழில்கள் …

Read More »

தலைவர் திரு. ராகுல் காந்தி தலைமையில் வரலாற்று சிறப்புமிக்க இந்திய ஒற்றுமை நடைப்பயணம்…

தலைவர் திரு. ராகுல் காந்தி தலைமையில் வரலாற்று சிறப்புமிக்க இந்திய ஒற்றுமை நடைப்பயணம் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை நடக்கப் போகிறது. செப்டம்பர் 8 முதல் 10 வரை ( தினமும் காலை 7 மணி முதல் 11 மணி வரை 13 கி.மீ., மாலை 4 மணி முதல் 8 மணி வரை 12 கி.மீ)

Read More »

தமிழ்நாடு சுற்றுச்சூழல் அமைச்சர் சொந்த மாவட்டமாக உள்ள புதுக்கோட்டை மாவட்டத்தில் கல்குவாரி கருத்துக் கேட்பு கூட்டத்தை ரத்து செய்தது மாவட்ட நிர்வாகம்…

ஒரு வார காலம் தொடர்ந்து, புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித் தலைவர், புதுக்கோட்டை மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர், இலுப்பூர் வட்டத்திற்கான கோட்டாட்சியர் அனைவருக்கும் மின்னஞ்சல், வாட்ஸ்- அப் பதிவு மற்றும் அலைபேசி வழியாக நேரில் அழைத்துப் பேசியும் இதுவரை சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கை தமிழில் தரப்படாததால், இலுப்பூர் வட்டம் பனம்பட்டி மற்றும் திருவேங்கைவாசல் கல்குவாரி கருத்துக் கேட்பு கூட்டத்தை ரத்து செய்க என்ற காவிரி ஆறு பாதுகாப்பு இயக்கம், சாமானிய …

Read More »

பச்சப்பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளி மாணவர்களுக்கு சாப்பாடு தட்டு 30 பேருக்கு SEED NGO சார்பாக வழங்கப்பட்டது…

இன்று 22.8.22, செவ்வாய் கிழமை, கரூர் மாவட்டம், கரூர் வட்டம், வெள்ளியணை தென்பாகம் பச்சப்பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் கழக கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாணவர்களின் பெற்றோர்கள், பள்ளி தலைமை ஆசிரியர் திருமதி, சு.பகுத்தறிவு அவர்கள், உதவி ஆசிரியர் திருமதி, ச. செல்வி அவர்கள், திருமதி சுதா, சத்துணவு அமைப்பாளர், சிறப்பு விருந்தினர் திரு சரவணன், வெள்ளியணை – CRC, அவர்கள் மற்றும் பாலா …

Read More »

“இந்தியாவை ஒருங்கினைப்போம்” பாதயாத்திரை – இளம் தலைவர் ராகுல் ஜி

இளம் தலைவர் ராகுல் ஜி அவர்களின் “இந்தியாவை ஒருங்கினைப்போம்”என்ற ஒரே நோக்கத்தின் அடிப்படையில் கன்னியாகுமரியிலிருந்து காஷ்மீர் வரை ( 3700 -கிமீ, 148 -நாட்கள்) நடக்கவிருக்கும் பாதயாத்திரை சம்மந்தமாக இன்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.கே.எஸ்.அழகிரி அவர்கள் தலைமையில் இன்று (18-08-2022) சத்தியமூர்த்தி பவனில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது…

Read More »

வேடசந்தூர் அருகே கார் விபத்து…

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தாலுகாவைச் சேர்ந்த (கல்வார்பட்டி செக் போஸ்ட் அருகே) காசிபாளையம் அருகே நான்கு சக்கர வாகன விபத்து வாகன ஓட்டுனரின் கவன குறைவால் பாலத்தின் கீழே விழுந்தது. காரில் பயணித்தவர்கள் உயிருக்கு சேதம் இல்லாமல் தப்பித்தனர். வாகன ஓட்டிகள் மிகவும் கவனத்துடன் செயல்பட வேண்டியது முக்கியமான ஒன்று. தேசிய நெடுஞ்சாலையில் பயணிக்கும் போது சர்வீஸ் ரோடு பிரியும் இடத்தில் மிக கவனமாக செல்ல வேண்டியது ஓட்டுநரின் கடமையாகும். …

Read More »

தந்தையை இழந்த மாணவிக்கு உதவித்தொகை வழங்கிய ரூட்ஸ் அறக்கட்டளை…

12ம் வகுப்பு பொதுத்தேர்வின் போது தந்தையை இழந்த திருப்பூர் அருள்புரம் அரசுமேல்நிலைப்பள்ளி மாணவி விஷ்னுபிரியாவின்மூன்றாண்டு உயர்கல்வி கட்டணத்தை ரூட்ஸ் கல்வி அறக்கட்டளை ஏற்றுக்கொண்டது. முதல்வருடக்கட்டணத்தை ரூட்ஸ் கல்வி அறக்கட்டளை பொருளாளர் திருமதி.N.கவிதா மகாலிங்கம் வழங்கியபோது அருகில் ரூட்ஸ் அறக்கட்டளை நிறுவுனர் மற்றும் கல்வி ஆலோசகர் c.மகாலிங்கம், பள்ளி தலைமை ஆசிரியை மற்றும்அம்மாணவியின் வகுப்பு ஆசிரியர் திரு.சத்யன் அவர்கள். இளைஞர் குரல் சார்பாக ரூட்ஸ் அறக்கட்டளை நிர்வாகிகள் அனைவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக் …

Read More »
NKBB TECHNOLOGIES