தமிழக திரைப்பட துணை நடிகர்- நடிகைகள் & திரைப்பட உதவியாளர்கள் நலச்சங்கம் சார்பாக மதுரை காந்தி மியூசியத்தில் ஜனவரி 5 ஆம் தேதி நடைபெற உள்ள முப்பெரும் விழா மற்றும் “மதுரையை கலக்க போவது யாரு” நிகழ்ச்சியில் சினிமா நடிகர்கள், சின்னத்திரை நடிகர்கள் என ஏராளமானோர் கலந்து கொள்ள உள்ளனர். இதற்கான டிக்கெட்டை தேசிய மனித உரிமைகள் சமூக நீதி கவுன்சில் ஆஃப் இந்தியா குளோபல் மதுரை வடக்கு மாவட்ட …
Read More »Yearly Archives: 2022
அன்னை இந்திரா காந்தியின் 106வது பிறந்த நாள் விழா…
அன்னை இந்திரா காந்தியின் 106வது பிறந்த நாளை முன்னிட்டு இன்று கரூர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் சார்பில் கட்சி அலுவலகத்தில் மாவட்ட பொருளாளர் திரு மெய்ஞான மூர்த்தி தலைமையிலும் நகர தலைவர்கள் ஸ்டீபன் பாபு, வெங்கடேஷ், சண்முகசுந்தரம் ஆகியோர் தலைமையிலும் மாவட்ட துணை தலைவர் திரு கோகுலே, நகரத் துணைத் தலைவர் கண்ணப்பன், வட்டார தலைவர் திருநாவுக்கரசு, ஸ்டார் பழனிச்சாமி மாவட்ட சேவா தளம் தலைவர் தாந்தோணி குமார் மற்றும் …
Read More »முன்னாள் பாரத பிரதமர் திரு ஜவஹர்லால் நேரு அவர்களின் 134 வது பிறந்த நாள் விழா…
முன்னாள் பாரத பிரதமர் திரு ஜவஹர்லால் நேரு அவர்களின் 134 வது பிறந்த நாளை முன்னிட்டு கரூர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் சார்பில் கட்சி அலுவலகத்தில் மாவட்ட பொருளாளர் திரு. மெய்ஞான மூர்த்தி தலைமையிலும் நகர தலைவர்கள் ஸ்டீபன் பாபு, வெங்கடேஷ், சண்முகசுந்தரம் ஆகியோர் முன்னிலையிலும், தகவல் தொழில்நுட்ப மாவட்ட ஒருங்கிணைப்பாளர் திரு. பாலமுருகன், மாவட்ட துணை தலைவர் திரு. ஜாகிர் உசேன், திரு. கோகுலே, நகரத் துணைத் தலைவர் …
Read More »55 வது தேசிய நூலக வார விழாவில் நாணயங்கள் மூலம் பண்டைய வரலாறு சிறப்பு சொற்பொழிவு…
55 வது தேசிய நூலக வார விழாவை முன்னிட்டு திருச்சி புத்தூர் கிளை நூலகம் மற்றும் வாசகர் வட்டம் இணைந்து திருச்சிராப்பள்ளி பணத்தாள்கள் சேகரிப்போர் சங்கம், வாசவி கிளப் எலைட் கப்பிள்ஸ் திருச்சி அமைப்புடன் இணைந்து நாணயங்கள் மூலம் பண்டைய வரலாறுசிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி நூலகத்தில் நடைபெற்றது. நூலகர் புகழேந்தி வரவேற்றார். வாசவி கிளப் எலைட் கப்புள்ஸ் திருச்சி தலைவர் தனபால், செயலர் திவ்யா வீரமணி உள்ளிட்டோ ர் முன்னிலை …
Read More »மாற்றுத்திறனாளிகள் மற்றும் மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்காக உதவி செய்யும் முல்லை அறக்கட்டளை…
அன்பார்ந்த நண்பர்களே, மாற்றுத்திறனாளிகள் மற்றும் மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்காக நிதி திரட்ட “முல்லை அறக்கட்டளைக்கு” ஆதரவளிக்கவும். இந்தக் குழந்தைகளுக்குத் தேவையானதைக் கூட சொல்ல முடியாது. அவர்களுக்கு சரியான சிகிச்சை மற்றும் சத்தான உணவு தேவைப்படுகிறது. ஆதரவற்ற ஆயிரக்கணக்கான குழந்தைகளுக்கு உங்கள் உதவி தேவை!!! முல்லை அறக்கட்டளை இந்த குழந்தைகளுக்கு 2016 ஆம் ஆண்டு முதல் உணவுப் பொருட்கள் மற்றும் பல்வேறு சிகிச்சைகளை வழங்குவதன் மூலம் ஆதரவளிக்கிறது. இந்த குழுவிற்கு உணவு …
Read More »சாதி ஒழிய, ஒரு தெரு தமிழ்நாட்டில் பிரகாசமாக ஜொலிக்கிறது…
சென்னை: இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆன பிறகும், நாட்டில் ஜாதி பாகுபாடு தொடர்ந்து மக்களின் வாழ்க்கையை சிதைத்து வருகிறது. ஆனால், இந்த சமூகத் தீமை முன்னேற்றத்தின் பக்கவாட்டில் ஒரு முள்ளாக இருந்தும், அதற்கு எதிரான போராட்டத்தைத் தொடர புதிய சாம்பியன்கள் உருவாகிறார்கள். அரியலூர் ஆனந்தவாடி கிராமத்தில் உள்ள இந்திரா நகர் மக்களிடம் கேட்டால், அவர்களின் தெருவில் அவமதிக்கும் மோனிகர்களை விரட்டியடிக்கும் அவர்களின் முயற்சி ஆழமாக வேரூன்றிய சாதிவெறியால் …
Read More »கரூர் மாவட்ட மாணவர் காங்கிரஸ் தலைவராக கே. சந்தோஷ் குமார் நியமனம்…
கரூர் மாவட்ட மாணவர் காங்கிரஸ் தலைவராக நியமனம் செய்யப்பட்ட கே. சந்தோஷ் குமார் அவர்கள் நேற்று மாலை கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் மரியாதைக்குரிய ஜோதிமணி எம்பி அவர்களை கரூரில் அவர்களது நாடாளுமன்ற அலுவலகத்தில் சந்தித்து சால்வை அணிவித்து பூங்கொத்து வழங்கியும் வாழ்த்துக்களை பெற்றபோது உடன் கரூர் மாவட்ட காங்கிரஸ் பொருளாளர் மெய்யான மூர்த்தி அவர்களும் கரூர் மாவட்ட காங்கிரஸ் துணைத் தலைவர் அண்ணன் கடவூர் குமார் அவர்களும் மலையாண்டி கடவூர் …
Read More »நேற்று நாடாளுமன்ற உறுப்பினர் திருமிகு. ஜோதிமணி அவர்கள் முருங்கை கண்காட்சியைப் பார்வையிட்டார்.
நேற்று நாடாளுமன்ற உறுப்பினர் திருமிகு. ஜோதிமணி அவர்கள் முருங்கை கண்காட்சியைப் பார்வையிட்டார்.
Read More »வாழைப்பழத்தை தினசரி உணவில் சேர்த்துக் கொண்டால், பக்கவாதத்தினால் ஏற்படும் இறப்பை, 40 % குறைக்க முடிகிறது…
வாழ்க விவசாயம் வளர்க விவசாயிகள் வாழைப்பழம்_சாப்பட்டால் சளி பிடித்துக்கொள்கிறது என்று கூறி நாம் வாழைப்பழம் சாப்பிடுவதை தவிர்த்து விடுகிறோம். உண்மையில், வாழைப்பழம் சளியைத் தருவதில்லை, முன்பே உடலில் தேங்கியிருக்கும் சளியை வெளியே கொண்டு வரும் வேலையைத்தான் வாழைப்பழம் செய்கிறது. அன்றாட உணவில் ஒரு வேளை உணவாக வாழைப்பழத்தை உண்டு வந்தால், ஒரு வாழைப்பழத்தில் 75 % தண்ணீர் உள்ளது. அத்துடன் நார்ச்சத்து 16 %, வைட்டமின் C 15 % …
Read More »கரூர் எம்.எச்.எஸ் முன்னாள் தலைமை ஆசிரியர் செல்வதுரை காலமானார்…
கரூர் நகர மன்ற மேல்நிலைப்பள்ளி மாநகராட்சி பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. எம் எச் எஸ் என்று அழைக்கப்பட்ட நகர்மன்ற மேல்நிலைப் பள்ளியில் 45 ஆண்டுகளுக்கும் மேலாக ஆசிரியராக, தலைமை ஆசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர் பி .செல்வதுரை. இவர் பள்ளியில் பணியாற்றியபோது இவரிடம் பயின்ற மாணவர்கள் அரசு பொறுப்புகளிலும் தொழில் அதிபர்களாகவும் மற்றும் பல்வேறு துறைகளிலும் தற்போது பணியாற்றி வருகின்றனர். செல்வ துரை 99 ஆவது பிறந்தநாள் விழாவை பள்ளி …
Read More »