இலங்கை அதிபர் மாளிகையை பொதுமக்கள் முற்றிலும் கைப்பற்றிய நிலையில் அதில் அதிபர் கொடி அகற்றப்பட்டு இலங்கை அரசின் கொடி ஏற்றப்பட்டுள்ளது. …
Read More »கரூரில், தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர்.முகிலன், சாமானிய மக்கள் நலக் கட்சி பொதுச் செயலாளர் முனைவர். குணசேகரன், காவிரி ஆறு பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் கள் தலைமையில் புதிய மணல் குவாரிகள் அமையும் இடத்தில் ஆய்வு…
கரூர் மாவட்டத்தில் நன்னியூர் மற்றும் நெரூர் வடக்கு (மல்லம்பாளையம்) புதிதாக அமைக்க திட்டமிட்டு இருக்கும் புதிய மணல் குவாரிகளை கரூர் மாவட்ட சுற்றுச்சூழல் செயல்பாட்டாளர்களும், சமூக அக்கறை உள்ள மக்கள் இயக்கங்களின் தலைவர்களும் இன்று 09-07-2026 சனிக்கிழமை காலை 11.30 முதல் மதியம் 02.30 வரை மேற்கொண்டனர். தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர்.முகிலன், சாமானிய மக்கள் நலக் கட்சி பொதுச் செயலாளர் முனைவர். குணசேகரன், காவிரி ஆறு …
Read More »