Saturday , September 27 2025
Breaking News

Recent Posts

கரூர் மாவட்டத்தில் கந்து வட்டி தொடர்பான புகார்களை விசாரிப்பதற்கு புதிய பொறுப்பு…

கரூர் மாவட்டத்தில் கந்து வட்டி தொடர்பான புகார்களை விசாரிப்பதற்கு புதிய பொறுப்பு அதிகாரிகளை நியமனம் செய்து கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவடிவேல் உத்தரவு பிறப்பித்துள்ளார். அதன்படி, சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் காவல் துணை கண்காணிப்பாளர் சீனிவாசன் மற்றும் குழந்தை கடத்தல் தடுப்பு பிரிவு காவல் ஆய்வாளர் சிவசங்கரி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Read More »

குறிச்சி அக்னி அற்று அருகே வயலில் அடையாளம் தெரியாத ஆண் பிரேதம்…

குறிச்சி அக்னி அற்று அருகே வயலில் அடையாளம் தெரியாத ஆண் பிரேதம் சுமார் 50 வயது மதிக்கதக்க நபர் நேற்று 07/08/21 தேதி மாலை 05.00 காணப்பட்டது. தகவல் தெரிவிக்க SI செல்வமணி 6369219055 & SSI குமாரவேல் 9566566577 வட்டத்திக்கோட்டை காவல்நிலையம், தஞ்சாவூர் மாவட்டம். Thanks to : V.ராஜா பட்டுக்கோட்டை தாலுகா ரிப்போட்டர் CELL: 9787818450

Read More »

கல்லூரிக்கு தேர்வு எழுத சென்ற மாணவனுக்கு உதவிய பத்திரிகையாளர்….

தமிழக பத்திரிக்கையாளர் சங்கத்தின் கரூர் மாவட்ட செயலாளர் மற்றும் காவல்துறை டுடே தலைமை நிருபர் மதிப்பிற்கும் மரியாதைக்குரிய திரு. முகுந்தன் சார் அவர்களது உறவினரின் மகன் கல்லூரிக்கு தேர்வு எழுதுவதற்காக சென்ற நேரத்தில் வாகனம் நாமக்கல் அடுத்துள்ள ராசிபுரத்தில் முத்தயம்மாள் காலேஜ் அருகில் வாகனம் பழுதாகி நின்றது அதனை உடனடியாக தஞ்சை மாவட்டத்தில் உள்ள TNADA ALL DRIVER ASSIOCTION சங்கத்தின் மாநிலத் தலைவர் E.முத்துக்குமார் அவர்களின் தலைமையில் செயல்படும் …

Read More »
இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES