Saturday , September 27 2025
Breaking News

Recent Posts

டி.எஸ்.பி. ஆன தனது மகளுக்கு சல்யூட் அடித்த இன்ஸ்பெக்டர்

டி.எஸ்.பி. ஆன மகளுக்கு போலீஸ் இன்ஸ்பெக்டராக பணியாற்றும் தந்தை சல்யூட் அடித்த நெகிழ்ச்சியான சம்பவம் ஆந்திராவில் நடைபெற்றுள்ளது.ஆந்திரா காவல்துறையில் போலீஸ் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர் ஒய் ஷியாம் சுந்தர். இவரது மகள் ஒய் ஜெஸ்ஸி பிரசாந்தி 2018-ல் நடந்த காவலர் தேர்வில் வெற்றிப்பெற்று துணை போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றி வருகிறார். பணியின் அடிப்படையில் பார்த்தால் ஒய் ஜெஸ்ஸி பிரசாந்தி அவரது தந்தையை விட உயர் அதிகாரி ஆவார். இந்நிலையில் ஒய் …

Read More »

அப்துல்கலாம் நற்பணி மன்றம் நடத்தும் இலவச ட்யூஷன் சென்டருக்கு கரூர் மாவட்ட தமிழ்நாடு இளைஞர் கட்சி மற்றும் பாலா அறக்கட்டளை சார்பில் மின் விளக்கு மற்றும் பாய்கள் வழங்கப்பட்டது.

அப்துல்கலாம் நற்பணி மன்றம் நடத்தும் இலவச ட்யூஷன் சென்டருக்கு கரூர் மாவட்ட தமிழ்நாடு இளைஞர் கட்சி மற்றும் பாலா அறக்கட்டளை சார்பில் மின் விளக்கு மற்றும் பாய்கள் வழங்கப்பட்டது. தமிழ்நாடு இளைஞர் கட்சி யின் கரூர் மாவட்ட தொழில் நுட்பப் பிரிவு தலைவர் திரு. ராஜா அவர்களுக்கும், தமிழ்நாடு இளைஞர் கட்சி யின் கரூர் மாவட்ட தலைவர் திரு ராஜ் குமார் அவர்களுக்கும், தமிழ்நாடு இளைஞர் கட்சி யின் மாநில …

Read More »

தமிழகத்தில் திராவிடக் கட்சிகளை எதிர்த்து தனித்து நின்று போட்டியிடுவதே வெற்றிதான் – தமிழ்நாடு இளைஞர் கட்சி மாநில பத்திரிக்கை துறை தொடர்பாளர் கரூரில் பேட்டி…

தமிழகத்தில் திராவிடக் கட்சிகளை எதிர்த்து தனித்து நின்று போட்டியிடுவதே வெற்றிதான் என்று க.பாலமுருகன், மாநில பத்திரிக்கை துறை தொடர்பாளர் கரூரில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் தெரிவித்தார். தமிழ்நாடு இளைஞர் கட்சி சார்பாக இன்று மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் இளைஞர்களின் எழுச்சி நாயகன் அப்துல்கலாம் அய்யாவின் 89வது பிறந்தநாளை முன்னிட்டு கரூர் மாவட்ட தமிழ்நாடு இளைஞர் கட்சியின் மாவட்ட தமிழ்நாடு இளைஞர் கட்சியின் கரூர் மாவட்ட தலைவர் ராஜ்குமார் மற்றும் …

Read More »
இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES