Saturday , September 27 2025
Breaking News

Recent Posts

நாஷா செல்வதற்க்கு தேர்ச்சி பெற்ற ராமகிருஷ்னா பொறியீயல் கல்லூரி மாணவி காயத்திரி அவர்களுக்கு நாஷா செல்ல நிதி உதவி கோரி மனு

மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களிடம் கல்லூரி அளவில் நாஷா செல்வதற்க்கு தேர்ச்சி பெற்ற ராமகிருஷ்னா பொறியீயல் கல்லூரி மாணவி காயத்திரி அவர்களுக்கு நாஷா செல்ல நிதி உதவி கோரி மனு கொடுத்து உடனடியாக மாவட்ட நல பணி நிதிக்குழவில் இருந்து ரூபாய் எழுபத்த்தி ஐந்தாயிரம் காசோலையாக வழங்கி ஊக்கப்படுத்திய மாவட்ட அட்சித் தலைவருக்கு தென்னக நுகர்வோர் மற்றும் மக்கள் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் நன்றியை தெரிவித்து மகிழ்கின்றோம். மனிதவிடியல் பி.மோகன்.

Read More »

சிவகாசியில் குமுதம் நிருபர் கார்த்தி மீது தாக்குதல் : காயல் அப்பாஸ் கடும் கண்டனம் !

சிவகாசியில் குமுதம் நிருபர் கார்த்தி மீது தாக்குதல் : காயல் அப்பாஸ் கடும் கண்டனம் ! ஜனநாயக மக்கள் எழுச்சி கழத்தின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது . விருதுநகர் மாவட்டம் , சிவகாசியில் குமுதம் , இதழின் மாவட்டசெய்தியாளர் கார்த்தி மீது நேற்று (03-03-2020) செவ்வாய்க்கிழமை இரவு கொலை வெறி தாக்குதல் நடத்திய சமூக விரோதிகளை ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் வண்மையாக கண்டிக்கிறது …

Read More »

குளித்தலை – கூட்டத்தில் இந்த பாதை சம்பந்தமாக 30 நாட்களுக்குள் நல்ல முடிவு எட்டப்படும்

குளித்தலை மாணவர்கள் இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் கூட்டமைப்பு மற்றும் குளித்தலை பெல் தொழிலாளர் நல சங்கம் மற்றும் குளித்தலை நகர மக்கள் இயக்கம் சார்பாக கடந்த நான்கு வருடங்கள் மூடிக்கிடக்கும் குளித்தலை நகராட்சி பகுதிக்கு உட்பட்ட மணப்பாறை ரோடு முதல் உழவர் சந்தை வரை உள்ள அடைக்கப்பட்ட அண்ணாநகர் புறவழிச் சாலை சம்பந்தமாக இன்று 3/3/2020  மீனாட்சி மஹாலில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது இக்கூட்டத்தில் சுமார் 300-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் …

Read More »
இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES