இலங்கை அதிபர் மாளிகையை பொதுமக்கள் முற்றிலும் கைப்பற்றிய நிலையில் அதில் அதிபர் கொடி அகற்றப்பட்டு இலங்கை அரசின் கொடி ஏற்றப்பட்டுள்ளது. …
Read More »18.07.2024 அன்று கரூர் மாவட்ட வட்டார நகர பேரூர் கிராம காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் செயல் வீரர்கள் கலந்தாய்வுக் கூட்டம் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு கு செல்வப்பெருந்தகை அவர்களின் தலைமையில் V N C மஹாலில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் கரூர் பாராளுமன்ற உறுப்பினர் திருமிகு ஜோதிமணி MP சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர் திரு ராஜேஷ் குமார் MLA, காங்கிரஸ் மூத்த தலைவர் திரு திருச்சி வேலுசாமி, இளைஞர் காங்கிரஸ் தலைவர் திரு. லெனின் பிரசாத், அமைப்பு செயலாளர் திரு ராம் மோகன், AIUWC தலைவர் திரு V. மகேஸ்வரன் கரூர் நாடாளுமன்ற தொகுதி பொறுப்பாளர் திரு RM பழனிச்சாமி Ex MLA பொதுசெயலாளர் திரு செல்வம் கரூர் …
Read More »