Sunday , April 27 2025
Breaking News
Home / தமிழகம் / சேரன்மாதேவி அறக்கட்டளை பாரதி பாவணர் செந்தமிழ் வானம் இணைந்து நடத்தும் இணையவெளி கவியரங்கம்…
MyHoster

சேரன்மாதேவி அறக்கட்டளை பாரதி பாவணர் செந்தமிழ் வானம் இணைந்து நடத்தும் இணையவெளி கவியரங்கம்…

சேரன்மாதேவி அறக்கட்டளை பாரதி பாவணர் செந்தமிழ் வானம் இணைந்து நடத்தும் இணையவெளி கவியரங்கம் வீறுகொண்டு எழுவோம் என்ற தலைப்பில் இன்று மாலை 5.30 மணி அளவில் நடைபெற இருக்கிறது. இதில் திரு சிவராமன் மத்திய மண்டல தலைவர் தமிழக பத்திரிக்கையாளர் சங்கம் சார்பாக கவியரங்க தலைவர்களில் ஒருவராக கலந்துகொண்டு சிறப்பிக்கிறார்.

About Admin

Check Also

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு கு செல்வப்பெருந்தகை MLA அவர்கள் தலைமையில் நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டது…

கேரள மாநிலம், வயநாடு மாவட்டத்தில் நிலச் சரிவினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு கு செல்வப்பெருந்தகை …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES