Shri @RahulGandhi will attend a prayer meeting in memory of Former PM Late Shri Rajiv Gandhi at Man, Pangong Tso, Ladakh, tomorrow. Stay tuned to our social media handles for live updates. 📺 twitter.com/INCIndia 📺 https://www.facebook.com/IndianNationalCongress 📺 https://www.youtube.com/@IndianNationalCongress
Read More »அடிப்படை வசதிகளை உடனுக்குடன் அறிந்து கொண்டு செயல்படும் அரவக்குறிச்சி சிறப்பு நிலை பேரூராட்சி மன்ற தலைவர் திருமதி ஜெயந்தி மணிகண்டன்…
அரவக்குறிச்சி சிறப்பு நிலை பேரூராட்சி பகுதிக்கு உட்பட்ட வார்டு எண் 06 பாவா நகர் பகுதிகளில் வடிகால் ஓரங்களில் உள்ள செடிகளை இயந்திர உதவியுடன் தூய்மை செய்யும் தூய்மை பணியாளர்கள் , அடிப்படை வசதிகளை உடனுக்குடன் அறிந்து கொண்டு செயல்படும் , அரவக்குறிச்சி சிறப்பு நிலை பேரூராட்சி மன்ற தலைவர் திருமதி ஜெயந்தி மணிகண்டன் அவர்களுக்கும் , பேரூராட்சி மன்ற செயல் அலுவலர் திரு.செல்வராஜ் அவர்களுக்கும் , பொது சுகாதார …
Read More »அன்னை இந்திரா காந்தியின் 106வது பிறந்த நாள் விழா…
அன்னை இந்திரா காந்தியின் 106வது பிறந்த நாளை முன்னிட்டு இன்று கரூர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் சார்பில் கட்சி அலுவலகத்தில் மாவட்ட பொருளாளர் திரு மெய்ஞான மூர்த்தி தலைமையிலும் நகர தலைவர்கள் ஸ்டீபன் பாபு, வெங்கடேஷ், சண்முகசுந்தரம் ஆகியோர் தலைமையிலும் மாவட்ட துணை தலைவர் திரு கோகுலே, நகரத் துணைத் தலைவர் கண்ணப்பன், வட்டார தலைவர் திருநாவுக்கரசு, ஸ்டார் பழனிச்சாமி மாவட்ட சேவா தளம் தலைவர் தாந்தோணி குமார் மற்றும் …
Read More »முன்னாள் பாரத பிரதமர் திரு ஜவஹர்லால் நேரு அவர்களின் 134 வது பிறந்த நாள் விழா…
முன்னாள் பாரத பிரதமர் திரு ஜவஹர்லால் நேரு அவர்களின் 134 வது பிறந்த நாளை முன்னிட்டு கரூர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் சார்பில் கட்சி அலுவலகத்தில் மாவட்ட பொருளாளர் திரு. மெய்ஞான மூர்த்தி தலைமையிலும் நகர தலைவர்கள் ஸ்டீபன் பாபு, வெங்கடேஷ், சண்முகசுந்தரம் ஆகியோர் முன்னிலையிலும், தகவல் தொழில்நுட்ப மாவட்ட ஒருங்கிணைப்பாளர் திரு. பாலமுருகன், மாவட்ட துணை தலைவர் திரு. ஜாகிர் உசேன், திரு. கோகுலே, நகரத் துணைத் தலைவர் …
Read More »சாதி ஒழிய, ஒரு தெரு தமிழ்நாட்டில் பிரகாசமாக ஜொலிக்கிறது…
சென்னை: இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆன பிறகும், நாட்டில் ஜாதி பாகுபாடு தொடர்ந்து மக்களின் வாழ்க்கையை சிதைத்து வருகிறது. ஆனால், இந்த சமூகத் தீமை முன்னேற்றத்தின் பக்கவாட்டில் ஒரு முள்ளாக இருந்தும், அதற்கு எதிரான போராட்டத்தைத் தொடர புதிய சாம்பியன்கள் உருவாகிறார்கள். அரியலூர் ஆனந்தவாடி கிராமத்தில் உள்ள இந்திரா நகர் மக்களிடம் கேட்டால், அவர்களின் தெருவில் அவமதிக்கும் மோனிகர்களை விரட்டியடிக்கும் அவர்களின் முயற்சி ஆழமாக வேரூன்றிய சாதிவெறியால் …
Read More »கரூர் மாவட்ட மாணவர் காங்கிரஸ் தலைவராக கே. சந்தோஷ் குமார் நியமனம்…
கரூர் மாவட்ட மாணவர் காங்கிரஸ் தலைவராக நியமனம் செய்யப்பட்ட கே. சந்தோஷ் குமார் அவர்கள் நேற்று மாலை கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் மரியாதைக்குரிய ஜோதிமணி எம்பி அவர்களை கரூரில் அவர்களது நாடாளுமன்ற அலுவலகத்தில் சந்தித்து சால்வை அணிவித்து பூங்கொத்து வழங்கியும் வாழ்த்துக்களை பெற்றபோது உடன் கரூர் மாவட்ட காங்கிரஸ் பொருளாளர் மெய்யான மூர்த்தி அவர்களும் கரூர் மாவட்ட காங்கிரஸ் துணைத் தலைவர் அண்ணன் கடவூர் குமார் அவர்களும் மலையாண்டி கடவூர் …
Read More »நேற்று நாடாளுமன்ற உறுப்பினர் திருமிகு. ஜோதிமணி அவர்கள் முருங்கை கண்காட்சியைப் பார்வையிட்டார்.
நேற்று நாடாளுமன்ற உறுப்பினர் திருமிகு. ஜோதிமணி அவர்கள் முருங்கை கண்காட்சியைப் பார்வையிட்டார்.
Read More »கரூர் எம்.எச்.எஸ் முன்னாள் தலைமை ஆசிரியர் செல்வதுரை காலமானார்…
கரூர் நகர மன்ற மேல்நிலைப்பள்ளி மாநகராட்சி பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. எம் எச் எஸ் என்று அழைக்கப்பட்ட நகர்மன்ற மேல்நிலைப் பள்ளியில் 45 ஆண்டுகளுக்கும் மேலாக ஆசிரியராக, தலைமை ஆசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர் பி .செல்வதுரை. இவர் பள்ளியில் பணியாற்றியபோது இவரிடம் பயின்ற மாணவர்கள் அரசு பொறுப்புகளிலும் தொழில் அதிபர்களாகவும் மற்றும் பல்வேறு துறைகளிலும் தற்போது பணியாற்றி வருகின்றனர். செல்வ துரை 99 ஆவது பிறந்தநாள் விழாவை பள்ளி …
Read More »
ஆர். எஸ். எஸ்ஸின் கொள்கை அறிக்கையே
மனுஸ்மிருதி!
முன்னுரை
முனைவர். தொல். திருமாவளவன்
இந்தியாவை ஆளுவது மனுஸ்மிருதியே!மனுஸ்மிருதி எங்கே உள்ளது? தற்போது புழக்கத்தில் இல்லாத ஒன்றைப்பற்றி ஏன் பேசவேண்டும்? இப்படி சிலர் கேள்வி எழுப்புகின்றனர். சிலர் அதன்விவரம் அறியாமல் கேட்பது சரி. ஆனால் எல்லாம் அறிந்திருந்தும் சிலர்வேண்டுமென்றே குதர்க்கமாக கேட்கின்றனர். இந்துச் சமூகம் எனப்படுவது முழுக்க முழுக்க மனுஸ்மிருதியின் அடிப்படையில்தான் கட்டமைக்கப்பட்டுள்ளது. இன்றைக்கும் அதனைஅடிப்படையாகக் கொண்டே அது இயங்குகிறது. manusmiruthi-small-size_compressedDownload
Read More »“அண்ணாமலை அரசியல் கோமாளிதான்” அமைச்சர் செந்தில் பாலாஜி ரூட் சரி.. ஆதரவாக வந்த கேஎஸ் அழகிரி!
தருமபுரி: தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை அமைச்சர் செந்தில் பாலாஜி அரசியல் கோமாளி என்று விமர்சித்தது சரியே என்று காங்கிரஸ் மாநில தலைவர் கேஎஸ் அழகிரி தெரிவித்துள்ளார். தருமபுரி மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி கலந்துகொண்டார். இதனைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில், தமிழக ஆளுநர் அரசியலமைப்பு சட்டத்தின்படி நியமிக்கப்பட்டவர். ஆனால் ஆளுநர் ரவி ஒரு அரசியல் கட்சி …
Read More »